Wednesday, June 17, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-105




அறிவை வளர்க்கும் பொது அறிவு புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-105
 
இரண்டடுக்கு வீட்டில் இதமான நீரில்
இருந்திடும் வெள்ளையன் யார்?
 
தேங்காய்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment