Wednesday, June 17, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-139




சிந்திக்க வைக்கும் தமிழ் விடுகதை புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-139
 
ஒருபக்கப் பல்லினால் ஒன்றைப் பலவாய்ப்
பெருகிடச் செய்வ தெது?
 
ரம்பம்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal



No comments:

Post a Comment