Sunday, January 5, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-003




தமிழில் வார்த்தை புதிர் விளையாட்டுகள்
 
தமிழ் விடுகதைகள்-003
 
உயர்ந்த மரத்தினில் உச்சாணிக் கொம்பில்
துயல்கின்ற ஊஞ்சல் எது?
 
குருவிக்கூடு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment