Wednesday, January 22, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-040




புதிர் கொண்ட கூற்று வினாவும் விடையும்
 
தமிழ் விடுகதைகள்-040
 
கல்லினில் காய்த்திடும் தண்ணீரில் பூத்திடும்
வெண்நிற பூவெது சொல்?
 
சுண்ணாம்பு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment