தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-043
சிந்திக்கத் தூண்டும் எளிய தமிழ் விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-043
கன்னங் கறுப்பழகி உண்ண இனிப்பழகி
கண்டவளை யாரெனச் சொல்?
நாவற்பழம்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment