தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-023
சிந்திக்க வைக்கும் எளிமையான விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-023
வெயிலில் மலர்ந்திடும் காற்றில் உலர்ந்திடும்
மெய்மீது தோன்றிடும் யாது?
வியர்வை
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment