தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-041
பொது அறிவூட்டும் எளிமையான விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-041
இரவில் விரிவான் பகலில் சுருள்வான்
அவனை அறிந்துநீயும் சொல்?
பாய் (படுக்கை)
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment