தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-050
பொது அறிவூட்டும் தமிழ் விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-050
தரணியெல்லாம் சுற்றிவரும் தண்ணீர் அருந்தாது
நம்மைச் சுமக்குமது யாது?
செருப்பு
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment