Friday, January 10, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-030




அறிவுக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-030
 
கண்ணில்லை காதில்லை வாயில்லை வந்தவர்க்கு
நல்லநீதி சொல்லும் எது?
 
தராசு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment