தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-030
அறிவுக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-030
கண்ணில்லை காதில்லை வாயில்லை வந்தவர்க்கு
நல்லநீதி சொல்லும் எது?
தராசு
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment