Friday, January 24, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-042




சிந்தனைக்குத் தூண்டுகோல் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-042
 
தகப்பனுக்கு முன்னே தரணியில் நிற்கும்
தனயனின் பேரென்ன சொல்?
 
பிள்ளையார்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment