தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-042
சிந்தனைக்குத் தூண்டுகோல் தமிழ் விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-042
தகப்பனுக்கு முன்னே தரணியில் நிற்கும்
தனயனின் பேரென்ன சொல்?
பிள்ளையார்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment