Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-152




சிந்தனை திறன் வளர்க்கும் விடுகதை புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-152
 
மண்ணில் பிறந்தவன் மாபெரும் தோல்பெற்று
கண்ணீர் தருபவன் யார்?
 
வெங்காயம்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment