Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-194




சிந்தனைக்குத் தூண்டுகோல் விடுகதை புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-194
 
கரைந்திடும் உப்பல்ல நீரில் குளிக்கும்
நரனல்ல யாரது சொல்?
 
சோப்பு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment