Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-191



அறிவுக்கு உரைக்கல் வாய்மொழி இலக்கியம்
 
தமிழ் விடுகதைகள்-191
 
நெடிலாய்ப் பிறக்கும் குறிலாய் வளரும்
எரிந்தே அழுபவன் யார்?
 
மெழுகுவர்த்தி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment