பொது அறிவூட்டும் எளிமையான விடுகதைகள் தமிழ் விடுகதைகள்-161 கல்லினில் மோதிக் கயத்தினில் நீராடி புல்லினில் காய்பவன் யார்? துவைக்கப்பட்ட துணி வேலூர் - கவிஞர்பொன். இராஜன்பாபு Vellore - Author P. Rajan Babu குருவிஷ்ணு - தமிழ்விடுகதைகள் Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment