Sunday, July 19, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-167




சிந்திக்க வைக்கும் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-167
 
உலகமெங்கும் செல்வான் உரியவரைக் காண்பான்
உரைத்தசேதி சொல்வான் எவன்?
 
கடிதம்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment