Monday, July 20, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-199




சிந்திக்க வைக்கும் தமிழ் விடுகதை புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-199
 
பொன்னகையால் பூட்டிருக்கும் சொன்னதைக் கேட்டதை
உள்ளிழுக்கும் என்னஅது சொல்?
 
காது
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment