தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-053
மூளைக்கு வேலை தரும் விடுகதை புதிர்கள்
தமிழ் விடுகதைகள்-053
மணியடித்தால் சோறிடும் மாமியார் வீடெது?
கண்மணியே கூறு விரைந்து.
சிறைச்சாலை
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal.
No comments:
Post a Comment