Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-054




மனதிற்கு உற்சாகம் தரும் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-054
 
மணமில்லா மல்லிகை மாலை மலர்ந்திடும்
மங்கையே என்னஅது சொல்?
 
தீபம்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment