தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-075
அறிவுக்கு வேலை கொடுக்கும் தமிழ் புதிர்கள்
தமிழ் விடுகதைகள்-075
அடர்ந்த வனத்தின் நடுவிலொரு பாதை
அதனுடைய பேரென்ன சொல்?
தலைவகிடு
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment