Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-063




தமிழில் வார்த்தை புதிர் விளையாட்டுகள்
 
தமிழ் விடுகதைகள்-063
 
நூலில்லை ஊசியுண்டு வாயில்லை பாடிடும்
ஆராய்ந்தே என்னவென்று சொல்?
 
கிராம்போன்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment