தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-081
குழந்தைகளுக்கான பொது அறிவு புதிர்கள்
தமிழ் விடுகதைகள்-081
உலர்ந்தமரக் கொம்பில் மலர்ந்த மலரென்ன?
கண்மணியே ஆராய்ந்து சொல்.
குடை
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment