Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-081




குழந்தைகளுக்கான பொது அறிவு புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-081
 
உலர்ந்தமரக் கொம்பில் மலர்ந்த மலரென்ன?
கண்மணியே ஆராய்ந்து சொல்.
 
குடை
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment