Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-083




சிந்திக்க வைக்கும் எளிமையான விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-083
 
ஊரெல்லாம் வம்புதான் செய்திடும் ஓரறையில்
ஓய்ந்திருக்கும் என்னஅது சொல்?
 
நாக்கு
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment