Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-085




சிந்தனை திறன் வளர்க்கும் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-085
 
ஒருமுழ மூங்கிலில் ஒய்யார ஓசை
எழுப்பிடும் யாதென்று சொல்?
 
புல்லாங்குழல்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment