Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-055




அறிவுக்கு விருந்தாகும் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-055
 
பகலில் துயிலும் இரவில் அலறும்
பறவை அதன்பெயர் யாது?
 
ஆந்தை
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment