Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-080




புத்தி கூர்மைக்கு விடுகதை வினாடி வினா
 
தமிழ் விடுகதைகள்-080
 
உச்சாணிக் கொம்பில் உரலது கட்டியே
தொங்குவ தென்னவென்று சொல்?
 
பலாக்காய்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment