Saturday, May 16, 2020

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-074




சிந்தனைக்குத் தூண்டுகோல் விடுகதை புதிர்கள்
 
தமிழ் விடுகதைகள்-074
 
அழதழுது கண்ணீர் வடித்தே இருளை
விழுங்குமதன் பேரென்ன சொல்?
 
மெழுகுவர்த்தி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment