Friday, August 1, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-202

 



அறிவுக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-202
 
நீரில் பிறந்து நிலத்தில் ஒலிஒளியாய்
மாறிடும் மாயவன் யார்?
 
மின்சாரம்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment