Saturday, August 9, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-251

 



அறிவுக்கு உரைக்கல் வாய்மொழி இலக்கியம்
 
தமிழ் விடுகதைகள்-251
 
தாயோ தரையினில் சேயோ மணிமுடியில்
நீயோ எவரெனச் சொல்?
 
சிப்பி - முத்து
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal





No comments:

Post a Comment