தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-280
புதிர் கொண்ட கூற்று வினாவும் விடையும்
தமிழ் விடுகதைகள்-280
காலொன்றில் ஆடுவான் ஓய்ந்தாலோ ஓய்வெடுப்பான்
யாரெனநீ ஆராய்ந்து சொல்?
பம்பரம்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment