Saturday, August 2, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-205

 



சிந்தனை திறன் வளர்க்கும் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-205
 
தரையில் குடித்திடும் நீரால் தலையில்
கலயம் நிரப்புமது யாது?
 
தென்னை
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment