தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-206
அறிவுக்கு வேலை கொடுக்கும் விடுகதை புதிர்கள்
தமிழ் விடுகதைகள்-206
மண்மீது நின்று மழையில் குளித்திடும்
விண்உயரம் கொண்டவன் யார்?
மலை
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment