Thursday, August 7, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-227

 



சிந்திக்க வைக்கும் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-227
 
வெளியினில் பூப்பூக்க வேரில் பயிர்தான்
விளைந்திடும் தாவரம் யாது?
 
வேர்க்கடலை
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment