தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-227
சிந்திக்க வைக்கும் தமிழ் விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-227
வெளியினில் பூப்பூக்க வேரில் பயிர்தான்
விளைந்திடும் தாவரம் யாது?
வேர்க்கடலை
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment