தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-240
சொல் விளையாட்டுப் புதிர்கள் தமிழ் விடுகதைகள்
தமிழ் விடுகதைகள்-240
மழைக்கால நாளில் மணிநேரம் வாழும்
பிழையேதும் செய்யான் எவன்?
ஈசல் பூச்சி
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment