Sunday, August 3, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-214

 



வாய்மொழி இலக்கியம் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-214
 
காலாட்டி கையாட்டி நாளும் கடமையை
மேலாய் புரிபவர் யார்?
 
நெசவாளர்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment