Wednesday, August 13, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-292

 



வாய்மொழி இலக்கியம் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-292
 
சேற்றில் புரண்டிடும் வீதியில் சுற்றிடும்
மூக்கறுந்த யானை எது?
 
பன்றி
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment