Sunday, August 3, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-215

 



தமிழில் வார்த்தை புதிர்கள் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-215
 
உண்ணக் கொடுத்தால் உயிருள்ள நாள்மட்டும்
எண்ணத்தில் வைப்பவன் யார்?
 
நாய்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment