தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-257
தமிழில் சொல் விளையாட்டுப் புதிர்கள்
தமிழ் விடுகதைகள்-257
கல்லிலே காய்ப்பதும் காய்த்தால் மலர்வதும்
என்னவென்று நீயறிந்து சொல்?
சுண்ணாம்பு
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment