தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-273
மூளைக்கு வேலை தரும் எளிமையான புதிர்கள்
தமிழ் விடுகதைகள்-273
மஞ்சள் உறைக்குள் மறைந்திருந்து மக்கள்
கடும்பசி தீர்ப்பவன் யார்?
நெல்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal
No comments:
Post a Comment