Wednesday, August 13, 2025

தமிழ் விடுகதைகள் / புதிர்கள்-295

 



அறிவுக்கு விருந்தாகும் தமிழ் விடுகதைகள்
 
தமிழ் விடுகதைகள்-295
 
தென்னை மரம்போல் உருவம் திரண்டிருக்கும்
முட்கள் எதற்கெனச் சொல்?
 
ஈச்ச மரம்
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணு - தமிழ் விடுகதைகள்
Guru Vishnu - Tamil Riddles / Vidukathaigal




No comments:

Post a Comment